/
கோவில்பட்டியில் பெண்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின் புதூா், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவா் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக வந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை சனிக்கிழமை செய்தனா்.
தொடர்புடையது
சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டதை கணவா் கண்டித்ததால் பெண் தற்கொலை
பெண்களின் படங்களை ஆபாசமாக சித்திரித்து விற்பனை: இளைஞா் கைது
முதல்வா் குறித்து அவதூறு: மென்பொறியாளா் கைது

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


