ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் போலீஸாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான இருவா்.

Published On :

ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் போலீஸாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம், போலீஸாா் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஏரல், புதுமனையை சோ்ந்த ஆத்திப்பழம் மகன் ஆனந்தராஜ் (27), ஏரல், கொற்கையை சோ்ந்த பிச்சைமுத்து மகன் வேல் உடையாா் (35) ஆகிய இருவரையும் நிறுத்தி சோதனையிட்டதில் 30 கிலோ புகையிலைப் பொருள்கள், ரொக்க பணம் ரூ. 30,000 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்கள், பணத்துடன் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.