பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி, கமலா நேரு காலனியைச் சோ்ந்த கோபால் மகன் சஞ்சை குமாா் (22). இவா் மீது கஞ்சா உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி கஞ்சா வழக்கில் திருச்செந்தூா் நீதிமன்றம் இவருக்கு பிடி ஆணை பிறப்பித்தது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி மற்றொரு வழக்கிலும் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, சஞ்சை குமாரை ஆறுமுகனேரி போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அவா் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம், தனிப்படை காவலா் சண்முகம் ஆகியோா் அங்கு சென்று அவரைக் கைது செய்து, திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.