விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
கரூர், டிச. 30: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலில் தற்









