கரூரில் கொசுத் தொல்லை: கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர், செப். 22: கரூர் பகுதியில் பெருகி வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலை









