ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

"இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்'

கரூர், ஜன. 8: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலர் ஆ. பாடலீஸ்வரன் தெரிவித்தார்.    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கரூர், ஜன. 8: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலர் ஆ. பாடலீஸ்வரன் தெரிவித்தார்.

   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

   மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வலியுறுத்தி டிட்டோஜேக் பல போராட்டங்களை நடத்தியது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நடத்திய பேச்சுவார்த்தையின்படி சில சலுகைகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.

   இந்த அறிவிப்பால் இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பு சிறிதும் களையப்படவில்லை. இப்போதும், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும், மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே | 4,750 வேறுபாடு உள்ளது.

   எனவே, இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை மத்திய அரசு ஊதியத்துக்கு இணையாக உயர்த்தும் வரை போராட்டம் தொடரும். எதிர்காலப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்ய வட்டார பொறுப்பாளர்களைக் கொண்ட பேரவைக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்படவுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.