மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணம் பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள், கருவிகள் பெற நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். விஜயக்குமார். இதுகுறித்து அவர் வெளியி










