முகாமை மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி தொடக்கி வைத்து, 5 பேருக்கு உதவித் தொகைப் பெறுவதற்கான ஆணையையும், புங்கங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளர் மணிவண்ணனுக்கு சக்கர நாற்காலியையும் வழங்கினார். முகாமில் தனித் துணை ஆட்சியர்(மககள் குறைகேட்பு) ரகமத்துல்லாகான், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் என். செல்வராஜ், கோட்டாட்சியர் ரா. ஜீவரத்தினம், வட்டாட்சியர்கள் கோவிந்தராஜுலு, தண்டாயுதபாணி, மருத்துவர் கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரியலூரைத் தொடர்ந்து, திருமானூரில் ஜன.22, செந்துறையில் பிப்.12, ஜயங்கொண்டத்தில் பிப்.26, தா.பழூரில் மார்ச்.5,