ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பாலையப்பட்டியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  பூதலூர் ஒன்றியம், பாலையப்பட்டி வடக்

Updated On :26 செப்டம்பர் 2012, 11:20 am IST

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 பூதலூர் ஒன்றியம், பாலையப்பட்டி வடக்கு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கந்தசாமி தலைமை வகித்தார்.

 கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள தக்கானதெரு, காத்தாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்சாரம், சாலைகள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.