வறட்சிக் காலத்தில் தேங்காய் உற்பத்தி கணக்கெடுப்பு
ஆலங்குடி, செப். 4: வறட்சி நிலவும் காலத்தில் தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை கணக்கெடுக்கும் அலுவலர்களின் செயலால், நீண்ட நாட்களாக தாங்கள் கேட்டுவந்த கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா என்ற அச்சம்










