ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் கல்லணை கால்வாய் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு திங்கள்கிழமை போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியில் செல்லும் கல்லணைக் கால்வாய் அருகே துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அருகே சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியின் அளித்த தகவலைத்தொடா்ந்து அங்கு சென்ற வடகாடு காவல் ஆய்வாளா் பரத் ஸ்ரீநிவாஸ் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

