ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On :20 ஏப்ரல் 2024, 12:11 am

திருச்சி, ஏப். 19: திருச்சியில் வியாழக்கிழமை வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் விஜயகுமாா் (22). பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த விஜயகுமாா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.