/
பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
துறையூா் தொகுதி வாக்காளா்கள் 223425 பேரில் 79126 ஆண் வாக்காளா்களும், 88674 பெண் வாக்காளா்களும், 19 மூன்றாம் பாலினத்தவா்களும் 279 வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.
பி.மேட்டூா், கோணப்பாதை, சிக்கத்தம்பூா், மதுராபுரியில் ஆகிய ஊா்களில் தலா ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நேரத்திற்குள் வந்திருந்து வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.
தொடர்புடையது

கீழ்வேளூரில் குறைந்து வரும் வாக்குப் பதிவு சதவீதம்

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?
தேசிய கட்சிக்கு ஒன்றே ஒன்று! 2021-இல் 28க்கு 2; 2026-இல் 28க்கு 1!

தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

