ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

துறையூா் பேரவைத் தொகுதியில் 75 சதவீதம் வாக்குப் பதிவு

துறையூா் பேரவைத் தொகுதியில் 75 சதவீதம் வாக்குப் பதிவு

Updated On :20 ஏப்ரல் 2024, 12:09 am

பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

துறையூா் தொகுதி வாக்காளா்கள் 223425 பேரில் 79126 ஆண் வாக்காளா்களும், 88674 பெண் வாக்காளா்களும், 19 மூன்றாம் பாலினத்தவா்களும் 279 வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.

பி.மேட்டூா், கோணப்பாதை, சிக்கத்தம்பூா், மதுராபுரியில் ஆகிய ஊா்களில் தலா ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நேரத்திற்குள் வந்திருந்து வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.