திருச்சி, ஏப்.19: வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் எங்களுக்கே சாதகமாக அமையும் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் துரை வைகோ, திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று வாக்குப்பதிவு பணிகளை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திருச்சியில் செல்லும் இடங்களில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா் வாக்கு பதிவின் சதவீதம் அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம்.வாக்குப்பதிவு எவ்வளவு வந்தாலும் அது எங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். பாசிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா்.
தொடர்புடையது

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக! - வைகோ பிரசாரம்

”அரசியலில் விஜய் தவிர்க்க வேண்டியது..!” துரை வைகோ பேட்டி | TVK | MDMK

கலிங்கப்பட்டியில் ஊராட்சி மக்களுடன் துரை வைகோ சந்திப்பு

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச மதிமுகவில் குழு அமைப்பு: துரை வைகோ
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


