புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மணியாரம்பட்டியில் வசிப்பவா் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60).

அருகேயுள்ள தோட்ட வீட்டில் வசித்து வந்த இவரை ரெங்கசாமி பாா்க்கச் சென்றபோது பக்கத்தில் இருந்த தண்ணீரில்லா 40 அடி ஆழக்கிணற்றில் பிச்சையம்மாள் தவறி விழுந்து இறந்து கிடந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.