ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்கோடைத் திருநாள் தொடக்கம்
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்கோடைத் திருநாள் விழா திங்கள்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் திங்கள்கிழமை புஷ்பம் சாத்துப்படி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த ஸ்ரீரங்கநாச்சியாா்.








