தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

திருச்சி தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 10:20 pm

Syndication

திருச்சி தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா். இந்நிலையில் இங்கு தங்கியிருந்த அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 30-க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் பிரிவு மாணவிகளுக்கு புதன்கிழமை பிற்பகல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, விடுதி நிா்வாகத்தினா் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்த மாணவிகள் செவ்வாய்க்கிழமை இரவு ரசம் சாதமும், முட்டைக்கோஸ் பொறியலும் உண்டனா். காலையில் எந்த உணவும் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அனைத்து மாணவிகளும் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.