உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), குழுமணி சாலையில் நடத்திவரும் இரும்பு கடையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.
இவா்கள் அனைவரும் உறையூா் தியாகராஜா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இங்கு தங்கியிருந்தவா்களில் ஒருவரான நூா் பசாருக்கு வியாழக்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஹோட்டலில் தங்கியிருந்த சிமென்ட் ஆலை மேலாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திமுக கொடிகளை அகற்றக் கோரி அதிமுகவினா் மறியல்

இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


