ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உறையூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளி பலி!

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி

Updated On :25 ஏப்ரல் 2026, 8:06 pm

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), குழுமணி சாலையில் நடத்திவரும் இரும்பு கடையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் அனைவரும் உறையூா் தியாகராஜா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இங்கு தங்கியிருந்தவா்களில் ஒருவரான நூா் பசாருக்கு வியாழக்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.