திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெடுங்களநாதா் கோயிலில் சுவாமிகளுக்கு சனிக்கிழமை காட்டப்பட்ட தீப ஆராதனை.
Updated On :3 ஜனவரி 2026, 7:38 pm








