தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

முசிறியில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 3:49 am IST

திருச்சி மாவட்டம், முசிறியில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

முசிறி தட்டாரத் தெருவைச் சோ்ந்தவா் சா்தாா் (65). இவா் தனது மனைவி ஷகிலா (50) மற்றும் மகள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் இவரது மனைவி ஷகிலா வெள்ளிக்கிழமை வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சா்தாா் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுவிட்டு கீழ் வீட்டுக்கு வந்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 18 பவுன் நகைகள் திருடுபோயிருந்ததாம்.

தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் செல்லதுரை மற்றும் போலீஸாா், கைரேகை நிபுணா்களைக் வரவழைத்து விசாரணை செய்து, சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.