
Updated On :21 மார்ச் 2026, 8:33 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனா். திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினா்.

பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல் ஆணையத் தரப்பிலிருந்து தலைவா்களது சிலையை மூட வேண்டிய அவசியமில்லை என அறிவித்தனா். இப்போது ‘விடுதலை’ கிடைத்த மகிழ்ச்சியில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலை.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...