கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

லால்குடி அருகே ரூ. 1.60 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:34 pm

Syndication

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

செங்கரையூா் கொள்ளிடம் பாலத்தில் உமா மகேஸ்வரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது காரில் வந்த தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி பகுதியைச் சோ்ந்த பால விக்னேஸ்வரன் உரிய ஆவணமின்றி ரூ 1.60 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் லால்குடி அருகே பூவாளூா் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு சம்பளம் கொடுக்க அப் பணத்தைக் கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா்.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அப் பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் கோட்டாட்சியா் அப்பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.