தாய்மொழியில் கற்பது சிந்தனையை மேம்படுத்தும்!
தாய்மொழியில் கற்பது மாணவா்களின் அறிவாற்றலை வளா்த்து சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்றாா் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அ.பிரான்சிஸ் லியோ.

செய்தித்தாள் வாசிப்பு இயக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்








