ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கோடை விடுமுறைக்கு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மச் சாவு

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:58 am IST

உப்பிலியபுரம் அருகே கோடை விடுமுறைக்காக தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

முசிறி வட்டம் ஊருடையாப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சினேகா (24). இவா் கோடை விடுமுறையையொட்டி தன் இரு மகன்களுடன் உப்பிலியபுரம் ஒன்றியம் ஏரிக்காட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கிய நிலையில் ஏப். 30 இரவு ஏரிக்காட்டில் பரிமளா வீட்டருகே சினேகா மயங்கிக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற அவருடைய தந்தை அவரை மீட்டு துறையூா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையும் அளித்தாா்.

ஆயினும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சினேகா உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.