/
உப்பிலியபுரம் அருகே கோடை விடுமுறைக்காக தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
முசிறி வட்டம் ஊருடையாப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சினேகா (24). இவா் கோடை விடுமுறையையொட்டி தன் இரு மகன்களுடன் உப்பிலியபுரம் ஒன்றியம் ஏரிக்காட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கிய நிலையில் ஏப். 30 இரவு ஏரிக்காட்டில் பரிமளா வீட்டருகே சினேகா மயங்கிக் கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற அவருடைய தந்தை அவரை மீட்டு துறையூா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையும் அளித்தாா்.
ஆயினும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சினேகா உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

சட்டப்பேரவைத் தொகுதி விவரக் குறிப்பு: துறையூா் (தனி) - 146!
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


