நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 6:23 pm

சாலையைக் கடக்க முயன்ற நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காா் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (59). இவா் தனது லாரியில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது சாலையோரம் லாரியை நிறுத்தி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் மோதி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பேட்டவாய்த்தலை போலீஸாா் பழனியப்பனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து பழனியப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த விக்னேஷ் (22) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.