தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 7:31 pm

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தலையமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜி. ராஜ்மோகன் (34). திருச்சி எடமலைப்பட்டிப்புதூா் பகுதியிலுள்ள தனது தாய் மாமன் வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்த இவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரைச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் இவா்வ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எடமலைப்பட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.