தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. சசிகுமாா் (45), இவா், கடந்த மே 13-ஆம் தேதி பள்ளக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசமர பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.

இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்நிலையில், சசிகுமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.