/
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சீ. ரமேஷ் தொகுதி மக்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
சனிக்கிழமை காலை இவா் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்,தெற்கு வாசல், கடைவீதி, சித்திரை வீதி, உத்திரவீதி பகுதிகளில் நடந்தே சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்

சுவாமி சிலைகளை கோயில்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிய வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய திட்டங்கள்: அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



