/
சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறுமி ஆசிபாவை வன்கொடுமை செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். காங்கிரஸ்
வட்டாரத் தலைவர்கள் செந்தில், பழனிசாமி, சுதா, மகிளா காங்கிரஸ் ஒன்றியச் செயலர் ஷோபா உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


