கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரட்டிய நிதியை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
கேரளத்தில் அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-1 சார்பில் சக மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெ.கருணாகரன் தலைமையில் மாணவர்கள், ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் நேரில் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

