தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கீழக்காவட்டாங்குறிச்சியில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து,

Updated On :23 ஜனவரி 2019, 7:19 am IST

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.  
வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலமாக ஆசிரியர் பணியைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், எனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.