வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலமாக ஆசிரியர் பணியைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், எனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


