திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீழக்காவட்டாங்குறிச்சியில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து,

Updated On :23 ஜனவரி 2019, 7:19 am IST

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.  
வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலமாக ஆசிரியர் பணியைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், எனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.