வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து, வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழக்காவட்டாங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூலமாக ஆசிரியர் பணியைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், எனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

வெளியானது மாலிவுட் டைம்ஸ் டீசர்!






