ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரியலூரில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்கள் எண்ணிக்கை 2,334 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:31 am

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்கள் எண்ணிக்கை 2,334 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 1,513 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 821 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 102 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 37 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்ட தனியாா் மருத்துவமனைகளில் 57 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 94 பேரும், வீடுகளில் 469 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 24 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.