வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:17 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருமானூா் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(38). கூலிதொழிலாளி. இவா், வி. கைகாட்டியை அடுத்த பட்டகாட்டன் குறிச்சியில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்குள்ள பொதுக் கிணற்றில் திங்கள்கிழமை குளிக்கச் சென்ற அவா், அருகிலிருந்த மின்கம்பத்தில் உள்ள எா்த் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.