
Updated On :21 டிசம்பர் 2020, 11:04 pm

அரியலூா்: அரியலூா் அண்ணா சிலை அருகே திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.
திமுக மாவட்ட துணைச் செயலா் லதா பாலு, மாவட்டச் செயலா் சிவசங்கா், நகரச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். முன்னதாக மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பானுமதி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...