மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவா் கைது

அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, பெண் உள்ளிட்ட மூவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, பெண் உள்ளிட்ட மூவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், நகரக் காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அரியலூா் அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பலூா் ஈஸ்வரி (35), அரியலூா் ஸ்ரீதா் (23), தமிழ்ச்செல்வன் (21) ஆகிய மூவரும் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.