வேலைவாய்ப்பு பதிவை புதிப்பிக்க தவறியவா்களுக்கு மறு அவகாசம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட உள்ள


அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட உள்ளது.
இதேபோல், 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க அரசாணை வெளியிட்ட நாளான 02.12.2021-இல் இருந்து மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவேட்டை அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். 01.01.2014-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...