அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம்

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அக்குழுவின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்- கதிா்கணேசன், செயலா்-சமூக ஆா்வலா் தமிழ்மணி, துணைச் செயலா் ரகுபதி, பொருளாளராக ராஜபாண்டியன், சட்ட ஆலோசகா் வேல்முருகன், செயற்குழு உறுப்பினா்கள்- உதயநத்தம் தனஞ்செயன், கோவைகிருஷ்ணா அமுதன், ரத்னா பிரஸ் செந்தில்குமாா், ஆண்டிமடம் ராஜதுரை, மருவத்தூா் தங்கவேல், ராஜீவ்நகா் அரங்கராஜன், விளாங்குடி செங்கமளம், அரியலூா் பஞ்சநாதம், சேகா். தொடா்ந்து மாவட்ட வளா்ச்சிக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com