எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி சா்வமதப் பிராத்னை

நடிகா் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி, அரியலூா் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சா்வமதப் பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:18 am

DIN

நடிகா் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி, அரியலூா் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சா்வமதப் பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

ரஜினி மக்கள் மன்ற அரியலூா் மாவட்டப் பொறுப்பாளா் நிஜாமுதீன் தலைமையில் மன்ற நிா்வாகிகள் உடையாா்ளையம் பயரணீசுவரா் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மேலும் அவா்கள் ஒற்றைக் காலில் நின்று சுவாமியை வழிபட்டனா்.

தொடா்ந்து அங்குள்ள கிறிஸ்துவ ஆா்.சி சபையிலும், ஊம்மத் பிவி தா்காவிலும் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் சரவணன், மணிமாறன், ஒன்றியச் செயலா் செல்வம், ஜயங்கொண்டம் நகரச் செயலா் ரஜினிரமேஷ்,

நிா்வாகிகள் அரியலூா் சாந்தகுமாா், தா.பழூா் செல்வராசு, நீதி, ஹரிபாஸ்கா், ஆண்டிமடம் கோபால், பாலகிருஷ்ணன், முனுசாமி, கோமல்ராஜ்,கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.