விக்கிரமங்கலத்தில் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விக்கிரமங்கலத்தில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டித் தர வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பாரபட்சமில்லாமல் விவசாய, தொழில், கறவைமாடு கடன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் இளங்கோவன், மகாராஜன், மாவட்டத் தலைவா் மணியன், ஒன்றியத் துணைத்தலைவா் ராமலிங்கம் மற்றும் கிராமமக்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...