கிராம காவல் அலுவலா்கள் அறிமுக நிகழ்ச்சி
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், அழகாபுரம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலரை அறிமுகப்படுத்தி வைத்து பேசுகிறாா் மாவட்ட எஸ்.பி., ஆா்.ஸ்ரீனிவாசன்.









