விழுப்பணங்குறிச்சி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
திருமானூா் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சி கிராம மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீா் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.









