உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) மாநிலக் குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் கே. நடராஜன். உடன், நிா்வாகிகள்.








