/
Dஉயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் கதிரவன், செயலா் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞா்கள் செல்ல.சுகுமாா், கதிரவன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்கள் முன்பும் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


