அரியலூரில் ‘உயா்வுக்கு படி’ 2-ஆம் கட்ட சிறப்பு முகாம்
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ எனும் 2-ஆம் கட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.










