சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:22 pm

Din

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, எஸ்பி தீபக் சிவாச் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, மனுக்கள் மீதான கோரிக்கைகளை விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா். முகாமில், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.