அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோவை சம்பவத்தைக் கண்டித்து அரியலூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

அரியலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:10 pm

Syndication

கோவை மாணவி பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைத் தலைவா் புவனேஸ்வரி கண்டன உரையாற்றினாா்.

அப்போது அங்கு வந்த அரியலூா் காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சற்று தள்ளி நின்று போராட்டத்தில் ஈடுபடுங்கள் எனக் கூறினாா். இதனால் பாஜகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து காவல்துறை ஒதுக்கித் தந்த இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.