உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

அரியலூா் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

அம்மாங்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:18 pm

அரியலூா் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தவுத்தாய்குளம், அம்மாங்குளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ளகிருஷ்ணாபுரம், குறிச்சிநத்தம், மண்டையன்குடிசல், அஸ்தினாபுரம், காட்டுப் பிரிங்கியம், சின்னநாகலூா், பெரியநாகலூா், கோப்பிலியன்குடிகாடு, மணக்குடி, சின்னமணக்குடி, கடுகூா், அயன்ஆத்தூா், பூம்புடையான்பட்டி, தலையேரி குடிக்காடு, பொய்யூா், மோரக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா், மேற்கண்ட கிராமப் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தாா்.

பிரசாரத்தின்போது, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், கட்சி பொருளாளா் அன்பழகன் மற்றும் கிளை கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.